Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

220
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
குறள் விளக்கம் :

மு.வ : ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.


சாலமன் பாப்பையா : இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us