Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

210
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.


சாலமன் பாப்பையா : தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us