Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

124
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
குறள் விளக்கம் :

மு.வ : தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.


சாலமன் பாப்பையா : தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us