Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
குறள் விளக்கம் :

மு.வ : அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அனறு வரும் மாலைப் பொழுதிற்கு விருந்து செய்வோம்.


சாலமன் பாப்பையா : அரசு போர் செய்து வெற்றி பெறட்டும்; நானும் மனைவியோடு கூடி மாலைப்பொழுதில் விருந்து உண்பேனாகுக.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us