Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1196
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
குறள் விளக்கம் :

மு.வ : காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.


சாலமன் பாப்பையா : ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us