Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
குறள் விளக்கம் :

மு.வ : அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.


சாலமன் பாப்பையா : அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us