Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.
குறள் விளக்கம் :

மு.வ : என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.


சாலமன் பாப்பையா : அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us