Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1121
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
குறள் விளக்கம் :

மு.வ : மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.


சாலமன் பாப்பையா : என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us