Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

108
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்‌பொழுதே மறந்து விடுவது அறம்.


சாலமன் பாப்பையா : ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us