Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1052
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
குறள் விளக்கம் :

மு.வ : இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.


சாலமன் பாப்பையா : நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us