/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/ ஹாவேரி பிரமாண்டம் ருத்ராட்ச மாலைகளுக்கு 'மவுசு' ஹாவேரி பிரமாண்டம் ருத்ராட்ச மாலைகளுக்கு 'மவுசு'
ஹாவேரி பிரமாண்டம் ருத்ராட்ச மாலைகளுக்கு 'மவுசு'
ஹாவேரி பிரமாண்டம் ருத்ராட்ச மாலைகளுக்கு 'மவுசு'
ஹாவேரி பிரமாண்டம் ருத்ராட்ச மாலைகளுக்கு 'மவுசு'

சிறப்பு மகத்துவம்
ஹிந்து மதத்தில் ருத்ராட்சைக்கு, சிறப்பு மகத்துவம் உள்ளது. ருத்ராட்சம் என்றால் சிவனின் கண் என்று அர்த்தம். மாலையை கையில் வைத்துக் கொண்டு, சிவ மந்திரங்கள் பாராயணம் செய்யப்படுவது வழக்கம்.
நேரமின்மை
கிராமத்தினர் உதவியுடன் பிளாஸ்டிக் பைப், கம்பிகள், ருத்ராட்ச, முத்து, பல்வேறு பிளாஸ்டிக் பூக்களால் ஆறு அடி உயர ருத்ராட்ச மாலை தயாரித்து, கடவுள் சிலைக்கு அர்ப்பணித்தார். இது அற்புதமாக இருந்தது. அதன்பின் திரும்பி பார்க்க நேரம் இல்லாமல், அவருக்கு ஆர்டர்கள் குவிந்தன. ஆறு, எட்டு, 12 அடி உயரமான ருத்ராட்சை மாலைகள் தயாரித்து தருகிறார். ஆண்டுக்கு ஆண்டு, இவரது மாலைகளுக்கு மவுசு அதிகரிக்கிறது.
10 - 12 ஆண்டுகள்
காசியில் இருந்து ருத்ராட்சைகளை வரவழைக்கும் இவர், அவற்றை நீரில் நனைத்து வைக்கிறார். அதன் நிறம் மாறிய பின், வெயிலில் உலர்த்துகிறார். நன்றாக உலர்ந்ததும் மாலை தயாரிக்கிறார், இத்தகைய மாலைகள், 10 முதல் 12 ஆண்டுகள் நன்றாக இருக்குமாம்.