NRI ஆல்பம்18-May-2025
1/ இந்தியத் தூதரகத்தின் கீழ் இயங்கும் இந்திய சமூகநல மன்றம் (ஐ.சி.பி.எஃப்), 'தொழிலாளர் தின விழாவை' வெகு சிறப்பாக கொண்டாடியது. "ரங் தரங் 2025" அதாவது "வண்ண அலைகள் 2025" என்ற பெயரில் நடந்த இந்த நிகழ்வின் ஆரம்ப ஆரவாரம் திசையெங்கும் எதிரொலித்தது. மேடையில் இன்னிசைக் கச்சேரி, மனதை கொள்ளை அடிக்கும் வசீகர நடனங்கள், இணைவு இசை என்று வகைவகையான கலைகள் வண்ண அலைகளாக பொங்குவதும் அமைதி கொள்வதுமாக களைகட்ட, 'ரங் தரங்' என்ற பெயருக்கேற்ற நிகழ்வென, அரங்கம் உறுதி செய்தது
18-May-2025
NRI ஆல்பம்05-Feb-2026
NRI ஆல்பம்26-Jan-2026
3/தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது
26-Jan-2026
NRI ஆல்பம்16-Jan-2026
NRI ஆல்பம்02-Jan-2026
NRI ஆல்பம்28-Sep-2025
NRI ஆல்பம்23-Sep-2025
7/கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
23-Sep-2025
NRI ஆல்பம்19-Sep-2025
NRI ஆல்பம்16-Sep-2025
Advertisement
Advertisement









