சாரதாதேவியாரின் கனிவான சிந்தனைகள்...

27-ஜூன்-2025

மனதிற்குச் சரி என்று தோன்றியதை துணிவுடன் செயல்படுத்துங்கள். உலகத்தைப் பற்றிய கவலை வேண்டாம்.

27-ஜூன்-2025

மனதில் குற்றம் இருப்பதாலேயே மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.

27-ஜூன்-2025

சரியான சமயத்தில் எச்சரித்து நம்மை நல்வழிப்படுத்துபவனே நண்பன்.

27-ஜூன்-2025

எந்த இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியை இழந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

27-ஜூன்-2025

சோம்பலுக்கு இடம் அளிக்காதீர்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் கடமையாற்றுங்கள்.

27-ஜூன்-2025

பொறுமைக்கு சமமான பண்பு இவ்வுலகில் வேறில்லை.

27-ஜூன்-2025

மற்றவர் மகிழ்ச்சியில் தான் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளது.

27-ஜூன்-2025