காஞ்சிபுரம் தாயார் குளத்தில், கச்சபேஸ்வரர் கோவில், இரண்டாம் நாள் தெப்போத்சவம் நடந்தது. இதில் சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கச்சபேஸ்வரர், தெப்பத்தில் ஐந்து சுற்று உலா வந்தார்.
நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து சாஸ்த்திரி பவன் எதிரில் எஸ். எப். ஐ இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம் நடத்தினர் இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இடம்: நுங்கம்பாக்கம்
திருப்பூரில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அகில இந்திய பி. எஸ். என்.எல் ஊழியர்கள் மற்றும் டாட் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடந்தது.