திருவள்ளூர் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் ரயில் தண்டவாளம் விரிசல் ஏற்பட்டதால் சென்னை, ஐ.ஓ.சி.,யில் இருந்து மைசூருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் பொருட்கள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் எரிந்து காணப்படுகிறது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.