உடுமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் பாடப்பிரிவில் புதிதாக சேருவதற்காக நடக்கும் இறுதி கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக வரிசையில் நிற்கும் மாணவியர்கள் .
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.