திருவள்ளூர், மணவாள நகர், கேஇஎன்சி அரசு பள்ளியில் அரையாண்டு தேர்வில் குறைவாக எடுத்த மாணவர்களுக்கு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஸ்பெஷல் கிளாஸ் வைத்து அசத்திய ஆசிரியர்.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.