விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலகர்ஙள் சங்கம் சார்பில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.