
விழுப்புரத்தில் போலீஸ் தாக்கியதால் இறந்ததாக கூறப்படும் ராஜா என்பவரின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் விழுப்புரம் கே.கே.ரோட்டில்., உள்ள மயானத்தில் உடலை தோண்டி எடுத்து மறு உடற்கூறாய்வு கலெக்டர், எஸ்பி, நீதிபதி, முன்னிலையில் நடைபெற்று வருகிறது. மயானத்தின் நாழைவு வாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024
Advertisement
Advertisement







