
சேலம் மனம் மன்றம் சார்பில் நடந்த 49வது ஆண்டு விழாவில் டெல்லி தமிழ் சங்கத்தின் செயலர் இரா முகுந்தனுக்கு தமிழ் பணியை பாராட்டி தமிழ் மாமனி விருதினை திருக்கைலாயப் பரம்பரை ஆதீனம் சிவப்பிரகாச தேசிய ஞான பரமாச்சாரியார் சுவாமிகள் வழங்கினார். உடன் மன்ற தலைவர் பன்னீர்செல்வம், செயலர் கலையமுதன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024
Advertisement
Advertisement







