
தாம்பரம் இரும்புலியூர் பஸ் நிறுத்தம் பின்புறம் ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி அங்கிருந்த குப்பைகள் மற்றும் காய்ந்த செடிகள் எரிந்ததால். ஏற்ப்பட்ட கரும் புகைமூட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது உடனே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024
Advertisement
Advertisement







