
முத்தமிழ் சங்கம், மணிமேகலை பிரசுரகம் இணைந்து, புத்தக அறிமுக விழா திருப்பூர் பர்சூன் பார்க்கில் நடந்தது. அதில், தினமலர் அந்துமணி புத்தகங்களின் தொகுப்பை வாசகர் ஜெகதீசன், முத்தமிழ் சங்க செயலாளர் பாலசுப்ரமணியம்,உலக தமிழ் சங்க இந்திய ஒருங்கிணைப்பாளர் பெருமாள்,முத்தமிழ் சங்க தலைவர் செல்வராஜ், துணை மேயர் பாலசுப்ரமணியம், மணிமேகலை பிரசுரகம் ரவி தமிழ்வாணன். நடிகை கஸ்தூரி,நகரத்தார் சங்கம் நிர்வாகி பத்மநாபன், எழுத்தாளர் அனிதா கிருஷ்ணமூர்த்தி, வாசகர் உதயகுமார் அறிமுகப்படுத்தினர்.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024
Advertisement
Advertisement







