
ஶ்ரீமன் அய்யா வைகுண்ட சுவாமியின் 192 வது அவதார தின விழா மற்றும் ஶ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம் ஶ்ரீ வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாறு புத்தக வெளியீட்டு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது இதில் புத்தகத்தை வெளியிட்ட தமிழக கவர்னர் ரவி உடன் இடமிருந்து நூலாசிரியர் ராமலிங்கம், மணலி அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகி துரைப்பழம், துலங்கும்பதி துவரயம்பதி நிர்வாகி ராமநாதன், அகிலம் அகாடமி நிறுவனர் சீதாலட்சுமி, அய்யா வழி சேவை அமைப்பு செயலர் சுரேஷ் பொண்ணு நாடார். இடம் : கிண்டி.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024
Advertisement
Advertisement







