
அப்பாஸ் கல்சுரல் அமைப்பின், 32வது கலைவிழா சென்னை தேனாம்பேட்டையில் துவங்கியது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவனுக்கு, லட்சுமி பெயின் அண்ட் பேலியேடிவ் கேரின் அறங்காவலர் தயாளன் சவுந்தர்ராஜன் மற்றும் அப்பாஸ் கல்சுரல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் நினைவு பரிசை வழங்கினர். உடன் ஸ்ரீராம் ஐ.பி.எஸ், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் மற்றும் பரதநாட்டிய கலைஞர் அனிதா குஹா.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
இன்றைய போட்டோ13-Jun-2025
இன்றைய போட்டோ07-Aug-2024
இன்றைய போட்டோ06-Aug-2024
Advertisement
Advertisement







