நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:சிவகாசி விஸ்வநாதசாமி, விசாலாட்சிஅம்மன் கோயிலில் ஞாயிறுக்கிழமை தோறும் ஆன்மீக வகுப்பு, சிறுவர் வார வழிபாட்டு சங்கம் நடைபெறுகிறது.
இங்கு படிக்கும் மாணவர்களுக்கு சிவபுராணம், திருநீற்று பதிகம், நமச்சிவாய பதிகம், திருப்பதிகங்களை மனப்பாடம் செய்யும் போட்டி நடந்தது.
போட்டியில் முதல்பரிசினை 4 பேர், இரண்டு, மூன்றாம் பரிசினை 7 பேர் பெற்றனர். மாணவர்களுக்கான பரிசை தொழில் அதிபர் ஆசைத்தம்பி வழங்கினார். ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற ஆசிரியர் புகழ்சிங் செய்திருந்தார்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

