நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்:பொருளூர் அருகே கத்திகாட்டுவலசை சேர்ந்தவர் சென்னியப்பன்.
பொருளூரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடையின் கதவை உடைத்து 111 கிராம் தங்க நகைகளை திருடி சென்றனர்.கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

