Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
பொங்கலோ பொங்கல் !17-Jan-2025
கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு நடந்த மாட்டு பொங்கல் விழாவில் ஆர்வமுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டவர்கள்.1/
கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு நடந்த மாட்டு பொங்கல் விழாவில் ஆர்வமுடன் பொங்கல் வைத்து கொண்டாடிய வெளிநாட்டவர்கள்.
17-Jan-2025

பொங்கலோ பொங்கல் !22-Jan-2025
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகிய அம்மன் கோயில் வளாகத்தில் செவ்வாய் பொங்கல் வைத்த பெண்கள்.2/
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகிய அம்மன் கோயில் வளாகத்தில் செவ்வாய் பொங்கல் வைத்த பெண்கள்.
22-Jan-2025

நாட்டரசன் கோட்டை செவ்வாய் பொங்கல்3/
நாட்டரசன் கோட்டை செவ்வாய் பொங்கல்
22-Jan-2025

கலாச்சாரத்தை நாங்களும் அறிவோம் என மாட்டு பொங்கல் வழிபாட்டில் மாடுகளை வழிபட்ட வெளிநாட்டவர். இடம்: கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு .4/
கலாச்சாரத்தை நாங்களும் அறிவோம் என மாட்டு பொங்கல் வழிபாட்டில் மாடுகளை வழிபட்ட வெளிநாட்டவர். இடம்: கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு .
17-Jan-2025

நடனமாடி பொங்கல் கொண்டாடிய மாணவிகள். இடம்: கோவை, டவுண் ஹால்.5/
நடனமாடி பொங்கல் கொண்டாடிய மாணவிகள். இடம்: கோவை, டவுண் ஹால்.
17-Jan-2025

பொங்கலோ பொங்கல் !14-Jan-2025
பொங்கலோ ... பொங்கல்... இனிப்பாக துவங்கட்டும் தை பொங்கல்... இடம்: கோவை, சிங்காநல்லூர்6/
பொங்கலோ ... பொங்கல்... இனிப்பாக துவங்கட்டும் தை பொங்கல்... இடம்: கோவை, சிங்காநல்லூர்
14-Jan-2025

பொங்கல் திருநாளையொட்டி வினோபா நகர் பகுதியில் வீடு முன்பு குடும்பத்துடன் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து வழிபட்ட குடும்பத்தினர்.7/
பொங்கல் திருநாளையொட்டி வினோபா நகர் பகுதியில் வீடு முன்பு குடும்பத்துடன் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் வைத்து வழிபட்ட குடும்பத்தினர்.
14-Jan-2025

புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் மோகன கலாச்சார மையத்தில் நடந்த பொங்கல் விழாவில் வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர்.8/
புதுச்சேரி அடுத்த சர்வதேச நகரமான ஆரோவில் மோகன கலாச்சார மையத்தில் நடந்த பொங்கல் விழாவில் வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர்.
14-Jan-2025

கோவை சிங்காநல்லூர் பகுதியில் பெண்கள் 100 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.9/
கோவை சிங்காநல்லூர் பகுதியில் பெண்கள் 100 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
14-Jan-2025

திருப்பூர், மாநகராட்சி மற்றும் நொய்யல் பண்பாட்டு அமைப்பு ஜீவநதி நொய்யல் சங்கம் இணைந்து  கஜலெட்சுமி தியேட்டர் ரோட்டில் 501 பொங்கல் விழாவில் திருநங்கைகள் பொங்கல் வைத்தனர்.10/
திருப்பூர், மாநகராட்சி மற்றும் நொய்யல் பண்பாட்டு அமைப்பு ஜீவநதி நொய்யல் சங்கம் இணைந்து கஜலெட்சுமி தியேட்டர் ரோட்டில் 501 பொங்கல் விழாவில் திருநங்கைகள் பொங்கல் வைத்தனர்.
14-Jan-2025

Advertisement
Advertisement Tariff