Dinamalar-Logo
Dinamalar Logo


/புகைப்பட ஆல்பம்
படம் தரும் பாடம்104-Mar-2024
 கோடை காலம் துவங்கியதை அடுத்து மகாராஷ்டிராவில்  வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. மும்பை பைகுல்லா உயிரியல் பூங்காவில் வெப்பத்தை தணிப்பதற்காக  தண்ணீரில்  குதித்து விளையாடிய புலி 1/
கோடை காலம் துவங்கியதை அடுத்து மகாராஷ்டிராவில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. மும்பை பைகுல்லா உயிரியல் பூங்காவில் வெப்பத்தை தணிப்பதற்காக தண்ணீரில் குதித்து விளையாடிய புலி
சென்னை, தமிழ்நாடு

படம் தரும் பாடம்129-Jul-2024
 சிவபெருமானை வழிபடும் கன்வர் யாத்திரை வட மாநிலங்களில் கோலாகலமாக  நடந்து வருகிறது.  உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதியில் நீராடுவதற்காக குவித்திருந்த கன்வர் யாத்திரை பக்தர்கள்.2/
சிவபெருமானை வழிபடும் கன்வர் யாத்திரை வட மாநிலங்களில் கோலாகலமாக நடந்து வருகிறது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதியில் நீராடுவதற்காக குவித்திருந்த கன்வர் யாத்திரை பக்தர்கள்.
சென்னை, தமிழ்நாடு

படம் தரும் பாடம்121-Jul-2024
  ஆபத்தான அருவிகளுக்கு அருகே சென்று வீடியோ புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில்  பதிவிடும் போக்கு சமீபகாலமாக  அதிகரித்து வருகிறது. இதில் உயிரிழப்புகள்  ஏற்பட்ட போதும்  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, சத்தீஸ்கர் மாநிலத்தில்  உள்ள தீரத்கர் அருவியில்  அபாய அளவை தாண்டி தண்ணீர்  பெருக்கெடுத்து ஓடிய நிலையில்  அதில் புகைப்படம் எடுத்த குடும்பத்தினர். 3/
ஆபத்தான அருவிகளுக்கு அருகே சென்று வீடியோ புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிடும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்ட போதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படவில்லை, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தீரத்கர் அருவியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் அதில் புகைப்படம் எடுத்த குடும்பத்தினர்.
சென்னை, தமிழ்நாடு

படம் தரும் பாடம்115-Jul-2024
 பீஹார் மாநிலம்  பாட்னாவில்  மாதா வைஷ்ணவ தேவி  சேவா சமிதி சார்பில் ஏராளமான ஜோடிகளுக்கு  திருமணம் செய்து  வைக்கப்பட்டது.  கணவன் மனைவியாக தங்களின்  முதல் செல்பியை எடுத்து மகிழ்ந்த மணப்பபெண்4/
பீஹார் மாநிலம் பாட்னாவில் மாதா வைஷ்ணவ தேவி சேவா சமிதி சார்பில் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கணவன் மனைவியாக தங்களின் முதல் செல்பியை எடுத்து மகிழ்ந்த மணப்பபெண்
சென்னை, தமிழ்நாடு

படம் தரும் பாடம்108-Jul-2024
 ஒடிசா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவிலின் ஆண்டு ரத யாத்திரை நடந்தது.  இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். 5/
ஒடிசா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவிலின் ஆண்டு ரத யாத்திரை நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை, தமிழ்நாடு

படம் தரும் பாடம்101-Jul-2024
 மேகங்களின் உலா:காண்போரை வசீகரிக்கும்  வகையில் வெண்மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலைகளில் இருந்து உருவாகி  உள்ள சிற்றருவிகள் இடம்: உடுமலை அருகே மாவடப்பு 6/
மேகங்களின் உலா:காண்போரை வசீகரிக்கும் வகையில் வெண்மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலைகளில் இருந்து உருவாகி உள்ள சிற்றருவிகள் இடம்: உடுமலை அருகே மாவடப்பு
சென்னை, தமிழ்நாடு

படம் தரும் பாடம்124-Jun-2024
 ஜம்மு காஷ்மீர் போலீசாரின் 16-வது படைப்பிரிவின் பயிற்சி நிறைவு விழாவின் போது தீயை தாண்டி குதித்து சாகசத்தில் ஈடுபட்ட வீரர்கள்.இடம்:ரியாசி.7/
ஜம்மு காஷ்மீர் போலீசாரின் 16-வது படைப்பிரிவின் பயிற்சி நிறைவு விழாவின் போது தீயை தாண்டி குதித்து சாகசத்தில் ஈடுபட்ட வீரர்கள்.இடம்:ரியாசி.
சென்னை, தமிழ்நாடு

படம் தரும் பாடம்123-Jun-2024
 வட கிழக்கு மாநிலமான அசாமில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல மாவட்டங்களில் வெளளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேரிகான் மாவட்டத்தில் , படகில் வெள்ளத்தை கடந்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவியர்.8/
வட கிழக்கு மாநிலமான அசாமில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல மாவட்டங்களில் வெளளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேரிகான் மாவட்டத்தில் , படகில் வெள்ளத்தை கடந்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவியர்.
சென்னை, தமிழ்நாடு

படம் தரும் பாடம்117-Jun-2024
 வரும் 21-ல் சர்வதேச யோகாதினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மஹாராஷ்டிராவின் மும்பையில்  யோகா கருத்தரங்கம் நடந்தது. இதில் 128 வயதான யோகா குரு சுவாமி சிவானந்தா யோகா செய்து பார்வையாளர்களை  ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.  உடன் பாலிவுட் இயக்குனர் சுபாஷ்கய், யோகா பயிற்சியாளர் சுவாமி சுப்ரி 9/
வரும் 21-ல் சர்வதேச யோகாதினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மஹாராஷ்டிராவின் மும்பையில் யோகா கருத்தரங்கம் நடந்தது. இதில் 128 வயதான யோகா குரு சுவாமி சிவானந்தா யோகா செய்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். உடன் பாலிவுட் இயக்குனர் சுபாஷ்கய், யோகா பயிற்சியாளர் சுவாமி சுப்ரி
சென்னை, தமிழ்நாடு

படம் தரும் பாடம்110-Jun-2024
 கடல்வளத்தை பாதுகாக்கவும் மீன்களின் இனப்பெருக்கத்துக்காகவும், கேரளாவில் நேற்று முதல்  அடுத்த 52 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு  உள்ளது. இதையடுத்து கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு  உள்ள படகுகள். இடம்: கோழிக்கோடு10/
கடல்வளத்தை பாதுகாக்கவும் மீன்களின் இனப்பெருக்கத்துக்காகவும், கேரளாவில் நேற்று முதல் அடுத்த 52 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள படகுகள். இடம்: கோழிக்கோடு
சென்னை, தமிழ்நாடு

Advertisement
Advertisement Tariff