Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/'சேலம் சேதுவின்' நூல் அறிமுகம்

'சேலம் சேதுவின்' நூல் அறிமுகம்

'சேலம் சேதுவின்' நூல் அறிமுகம்

'சேலம் சேதுவின்' நூல் அறிமுகம்

மார் 17, 2025


Latest Tamil News
சேலம் சேது (எ) சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியத்தின் இரண்டாவது கவிதை நூலான ' மாண்புமிகு மாணவனே ' என்ற , முற்றிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை நூல், சென்னை , கவியரசு கண்ணதாசன் நகர் திருவள்ளுவர் திருச்சபையும், மாதவரம், கலங்கரை விளக்கம் அமைப்பும் இணைந்து நடத்திய விழாவில் வெளியிடப்பட்டது. இந்த நூலில் பள்ளி வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து தலைப்புகளிலும் மொத்தம் 53 சிறு கவிதைகள் அமைந்திருப்பது சிறப்பு.

- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us