ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி
ADDED : ஆக 05, 2024 05:02 PM

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஆனந்த் ஜீத் மற்றும் மகேஸ்வரி சவுகான் ஜோடி, இன்று நடந்த போட்டியில் 150க்கு 146 புள்ளிகள் பெற்றது.
மாலை 6: 30 மணிக்கு வெண்கல பதக்கத்திற்கான போட்டி நடைபெற உள்ளது.