ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் விடுவிப்பு
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் விடுவிப்பு
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் விடுவிப்பு

கூலிப்படையினர்
அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குகின்றன. எனவே, ரஷ்யா எதிர்பார்த்த மாதிரி சீக்கிரமாக போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் எதிர் தாக்குதல் பலமாக இருப்பதால், ராணுவ பயிற்சியே பெறாத ஆர்வலர்கள், கைதிகள், கூலிப்படையினர், வெளிநாட்டினர் ஆகியோரை போர்க்களத்தில் முன்னிறுத்தியது ரஷ்யா. அவர்கள் கதி என்ன என்பதை சொல்ல தேவையில்லை.
![]() |
![]() |
![]() |
சுற்றிக்காட்டினார்
நேற்று முன்தினம், மோடிக்கு புடின் இரவு விருந்து அளித்தார். புடினை கட்டிப்பிடித்து மோடி வாழ்த்தினார். நேற்று இரு தரப்பு மாநாடு நடந்தது. மாஸ்கோவில் சில இடங்களை மோடிக்கு சுற்றிக் காட்டினார். ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதை மோடிக்கு வழங்கி, கழுத்தில் பதக்கம் அணிவித்தார்.
மோடிக்கு புடின் நன்றி
இரு தரப்பு பேச்சின்போது, புடின் பேசியதாக, அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனமான, 'டாஸ்' கூறியுள்ளதாவது:
அணுசக்தி துறையில் ஒத்துழைப்பு
மாஸ்கோவில் உள்ள அனைத்து ரஷ்ய கண்காட்சி மையத்தை, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினுடன் இணைந்து, பிரதமர் மோடி சுற்றிப் பார்த்தார். அங்குள்ள அணுசக்தி தொடர்பான பிரிவை, ரஷ்ய எரிசக்தி கழகத்தின் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸி லிக்காசெவ் சுற்றிக்காட்டி விரிவாக விளக்கினார்.