Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

ADDED : ஜூன் 08, 2024 01:00 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜூன் 08) கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தென் மாநில பகுதிகளின் மேல், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று(ஜூன் 08) கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us