அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை; 'டாஸ்மாக்' சோதனை விவகாரத்தில் ஐகோர்ட் 'காரம்'
அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை; 'டாஸ்மாக்' சோதனை விவகாரத்தில் ஐகோர்ட் 'காரம்'
அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம் சரியில்லை; 'டாஸ்மாக்' சோதனை விவகாரத்தில் ஐகோர்ட் 'காரம்'

சட்ட விரோதமானது
இந்நிலையில், 'அமலாக்கத் துறையின் இந்த சோதனை, அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படை கட்டமைப்புக்கு விரோதமானது; மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும்.
சிறைபிடிப்பு
எந்தவொரு பண மோசடி வழக்கின் நடவடிக்கையிலும், அமலாக்கத் துறைக்கு உதவ, அரசு கடமைப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் மாநில அரசுக்கு தெரியாமல் செயல்பட்டுள்ளனர்.
பணப்பரிமாற்ற சட்டம்
'அமலாக்கத் துறை நடவடிக்கை தொடர்பாக குறிப்பிட்டு கோரிக்கை வைக்காமல், பொத்தாம் பொதுவாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பதால், அதை திருத்தம் செய்து, புதிய மனுவை தாக்கல் செய்யுங்கள்' என, அரசுக்கு அறிவுறுத்தினர்.
வாக்குமூலம்
இதை மறுத்து, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதாடியதாவது: சோதனை நடவடிக்கைக்கு முன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. சோதனை குறித்து எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பெண் ஊழியர்கள், நள்ளிரவு வரை காவலில் வைக்கப்படவில்லை.