நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்
நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்
நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்
ADDED : ஜூன் 15, 2025 02:38 PM

சென்னை: நீலகிரிக்கு இன்று (ஜூன் 15) அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கோவைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நீலகிரிக்கு இன்று (ஜூன் 15) அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கோவைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருப்பூர்
* திண்டுக்கல்
* தேனி
* தென்காசி
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
நாளை(ஜூன் 16) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* திருப்பூர்,
* திண்டுக்கல்
* தேனி
* தென்காசி
நாளை மறுநாள் (ஜூன் 17) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.