மா.செ.,க்களுக்கு ராமதாஸ் அழைப்பு; என்ன நடக்குமோ என அன்புமணி தவிப்பு
மா.செ.,க்களுக்கு ராமதாஸ் அழைப்பு; என்ன நடக்குமோ என அன்புமணி தவிப்பு
மா.செ.,க்களுக்கு ராமதாஸ் அழைப்பு; என்ன நடக்குமோ என அன்புமணி தவிப்பு

பாராட்டு இல்லை
அவர்கள் எம்.எல்.ஏ., வாக இருந்தாலும் பார்க்க மாட்டேன்; வங்கக் கடலில் வீசி விடுவேன். என் எண்ணத்துக்கு மாறாக நடக்க முயன்றால் அது முடியாது. ஒவ்வொருவரையும் கண்காணிக்க, வேறு ஒரு நல்ல பையனை நியமித்து விடுவேன். கட்சிக்கு உள்ளேயே கூட்டணி, கட்சிக்குள்ளேயே கூட்டு. இதெல்லாம் நடக்காது தம்பி; நடக்காது கண்ணு' என, எச்சரிக்கை தொனியில் கடுமையாக பேசிஇருந்தார்.
அடுத்தகட்டம்
தன்னுடைய முடிவுகளை செயல்படுத்தும், செயல் தலைவராக மட்டும் கட்சியில் அன்புமணி செயல்பட்டால் போதும் என முடிவெடுத்துத்தான், அவரை செயல் தலைவர் என அறிவித்தார். அதன் அடுத்தகட்டமாகத்தான், கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அடுத்தடுத்து அரசியல் ரீதியில் தான் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து, இன்றைய கூட்டத்தில் பேச திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


