லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் கைது
லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் கைது
லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி கமிஷனர் கைது
ADDED : ஜன 11, 2024 04:31 PM
குன்றத்தூர்: நிலம் வரன்முறைப்படுத்த ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குன்றத்தூர் நகராட்சி ஆணையர் குமாரி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குமாரியுடன், நகரமைப்பு அதிகாரி பாலசுப்பிரமணி மற்றும் அலுவலக உதவியாளர் சாம்சன் ஆகியோரை, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.