கட்ட பஞ்சாயத்து ஏ.டி.ஜி.பி., கைது: எம்.எல்.ஏ.,வுக்கு கடும் எச்சரிக்கை ஐகோர்ட் அதிரடி
கட்ட பஞ்சாயத்து ஏ.டி.ஜி.பி., கைது: எம்.எல்.ஏ.,வுக்கு கடும் எச்சரிக்கை ஐகோர்ட் அதிரடி
கட்ட பஞ்சாயத்து ஏ.டி.ஜி.பி., கைது: எம்.எல்.ஏ.,வுக்கு கடும் எச்சரிக்கை ஐகோர்ட் அதிரடி

உதவியை நாடினார்
காதல் விவகாரம் தொடர்பாக, விஜயஸ்ரீயின் தந்தை வனராஜ், 55, சென்னை பூந்தமல்லி ஆண்டர்சன்பேட்டையைச் சேர்ந்த, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக கூறப்படுகிறது.
பணம் பறிமுதல்
கடத்தப்பட்ட சிறுவன், காவல் துறை வாகனத்தில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டு உள்ளார். கடத்தலுக்கும், ஏ.டி.ஜி.பி.,க்கும் உள்ள தொடர்பு குறித்து, மனுதாரரை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது.
சாதாரண மனிதரல்ல
சட்டசபைக்கு சென்று, மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவற்றை தீர்க்க முயற்சி செய்யுங்கள். இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டது, உங்கள் கட்சி விவகாரமா? நீங்கள் சாதாரண மனிதர் அல்ல; மக்கள் பிரதிநிதி.
வேடிக்கை பார்க்காது
அனைத்து கட்சிகளும், மக்களை தவறாக வழிநடத்துகின்றன. கட்சி கூட்டம் என்றால், யாரை வேண்டுமானாலும் அழைத்து செல்லுங்கள். அதில் நீதிமன்றம் கேள்வி எழுப்பாது.


