தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது
தி.மு.க., மாஜி எம்.பி.,யின் பி.ஏ., கொடூர கொலை; நில அபகரிப்பு கும்பலில் மூவர் கைது

காரில் கடத்தல்
உதவி கமிஷனர் நெல்சன் தலைமையிலான போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அவரின் மொபைல் போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, கடைசியாக, வண்டலுார் அருகே, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த நில புரோக்கர் ரவி என்பவருடன் பேசியது தெரியவந்தது.
ஆசை காதலிக்காக...
குடும்பத்துடன், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு குடிபெயர்ந்த மகாலட்சுமி, 2010ல் இறந்து விட்டார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருப்பது தெரியவந்தது. அந்த நிலத்தின் மீது, என் காதலி தனலட்சுமி ஆசைப்பட்டார்.
வில்லன் போல வந்தார்
மகாலட்சுமியின் உறவினர் தான் குமார். நான் உத்தண்டி நிலத்தில் சுற்றுச்சுவர் அமைத்து இருக்கும் தகவல் மும்பையில் உள்ள ரமேஷுக்கு தெரியவந்துள்ளது; அவர் குமாரிடம் தெரிவித்துள்ளார்.
கொன்றோம்
மீண்டும் அவரை காரில் ஏற்றினோம். அதன்பின், அவரின் வாயை பொத்தி, காலால் மிதித்து சித்ரவதை செய்தோம். அப்படியும் ஆவணங்களை தர முடியாது என கூறினார். இதனால், மறைத்து வைத்திருந்த கயிறால் அவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.