Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பட்டாசு ஆலை வெடிவிபத்து; உறவினர்கள் சாலை மறியல்!

பட்டாசு ஆலை வெடிவிபத்து; உறவினர்கள் சாலை மறியல்!

பட்டாசு ஆலை வெடிவிபத்து; உறவினர்கள் சாலை மறியல்!

பட்டாசு ஆலை வெடிவிபத்து; உறவினர்கள் சாலை மறியல்!

ADDED : ஜூலை 02, 2025 02:40 PM


Google News
Latest Tamil News
விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணத் தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தி தரவேண்டும் என வலியுறுத்திய உறவினர்கள், இறந்தவர்களின் சடலத்தை வாங்க மறுத்து விருதுநகர் அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

வளாகத்திற்குள் வந்த உறவினர்கள் போலீசார் உடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி., கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால், மனவருத்தமடைந்த உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us