Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஜூன் 14, 2025 06:23 AM


Google News
Latest Tamil News
கூடலுார்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலுார் பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. அதில், தொரப்பள்ளி அருகே முதுமலை - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், 5:00 மணிக்கு பெரியளவிலான மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், தமிழகம், கேரளா, கர்நாடக இடையே, இயக்கப்பட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டன. கார்குடி வனச்சரக வன ஊழியர்கள், கூடலுார் தீயணைப்பு வீரர்கள் மரத்தை அகற்றி, 6:00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us