Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மின்சாரம் தாக்கி குழந்தை பலி

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

ADDED : செப் 19, 2025 02:41 AM


Google News
முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் ஒருவானேந்தல் மாயக்கண்ணன். வீடு கட்டி வருகிறார். நேற்று மாலை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மாயக்கண்ணன் மகன் ஆதிரன் 2, எதிர்பாராத விதமாக மின்வயரில் மிதித்த போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.

முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிசோதித்த டாக்டர் ஆதிரன் இறந்ததாக கூறினார். இளஞ்செம்பூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us