மத்திய அரசு நிறுத்திய கல்வி நிதி கேட்டு வழக்கு; நுால் வெளியீட்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு
மத்திய அரசு நிறுத்திய கல்வி நிதி கேட்டு வழக்கு; நுால் வெளியீட்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு
மத்திய அரசு நிறுத்திய கல்வி நிதி கேட்டு வழக்கு; நுால் வெளியீட்டு விழாவில் முதல்வர் அறிவிப்பு

இட ஒதுக்கீடு
அந்த வரியையே தலைப்பாக்கி, மகேஷ் புத்தகம் எழுதியுள்ளார். அனைத்தையும் காவி மயமாக்க வேண்டும். அதற்கு முதலில் கல்வியை காவி மயமாக்க வேண்டும் என்பதற்காக, தேசிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளனர். தேசிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறோம் என்பதை, சமூக நீதி பார்வையுடன், மகேஷ் எழுதியுள்ளார். பா.ஜ., வின் செயல்பாடுகளை பார்த்து தான், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று, திட்டவட்டமாக சொல்கிறோம்.
வலியுறுத்தல்
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அழிக்கும் முயற்சி இது. இதைத் தடுக்க ஒரே வழி, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வருவது தான். அதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். பாடத்திட்டங்களை வகுப்பது மற்றும் கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வதில், மாநிலங்களின் விருப்பங்களுக்கு மாறாக, மத்திய அரசு திணிப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
அங்குசம் பரிசு
முதல்வர் ஸ்டாலினுக்கு, யானையை அடக்கும் அங்குசத்தை, அமைச்சர் மகேஷ் பரிசாக வழங்கினார். முதல்வர் ஸ்டாலினுக்கு, யானையை அடக்கும் அங்குசத்தை, அமைச்சர் மகேஷ் பரிசாக வழங்கினார்.


