நெல்லை முன்னாள் எஸ்.ஐ., கொலையில் சிறுவன் கைது
நெல்லை முன்னாள் எஸ்.ஐ., கொலையில் சிறுவன் கைது
நெல்லை முன்னாள் எஸ்.ஐ., கொலையில் சிறுவன் கைது

16 வயது சிறுவன் கைது
இதற்கிடையில் ஜாஹிர் உசேனை கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாக 11ம் வகுப்பு மாணவரான 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் சரணடைந்த அக்பர் ஷாவின் உறவினரான இச்சிறுவன், ஜாஹிர் உசேன் காலையில் பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு செல்லும் பாதையை கண் காணித்து கொலையாளிகளுக்கு கூறியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
மகன் வெளியிட்ட வீடியோ
ஜாஹிர் உசேனின் மகன் இச்சூர் ரஹ்மான் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். தற்போது திருநெல்வேலியில் உள்ள அவர், நேற்று வெளியிட்ட வீடியோவில், ''எங்கள் வீட்டை சிலர் நோட்டமிடுகிறார்கள். காலையில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் அலைபேசி மூலம் வீடு முழுவதையும் வீடியோ எடுத்தார்.
வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
இந்த வீடியோவிற்கு பிறகு போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதி மணி உத்தரவின் பேரில் ஜாஹிர் உசேனின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.