Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ 34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழக அரசு

34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழக அரசு

34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழக அரசு

34 பேரூராட்சிகள் தரம் உயர்வு: தமிழக அரசு

ADDED : ஜூலை 02, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
சென்னை: தமிழகத்தில் 34 பேரூராட்சிகள் தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிக்கை:

13 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் முதல் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது.

10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது.

8 முதல் நிலை பேரூராட்சிகள் தேர்வு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது

3 முதல் நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த்தப்பட்டது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us