தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று
ADDED : ஜன 06, 2024 07:36 PM

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது
இது குறித்து அவை தெரிவித்து இருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று (6 ம் தேதி) 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் 13 பேருக்கு பாதிப்பு
சென்னையில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவ்வாறு மாநில சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது