மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி 2 பேர் பலி
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி 2 பேர் பலி
மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி 2 பேர் பலி
ADDED : ஜன 11, 2024 07:24 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நட்ச்திர விடுதி ஊழியர்கள் ப்ரான் சிங், லாரிசா மேரி இருவரும் உயிரிழந்தனர்.
அவர்களது உடல் கரை ஒதுங்கியது.