கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 42 பேர் பலி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 42 பேர் பலி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 42 பேர் பலி

70 பேர்
அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன், 29; கூலித் தொழிலாளிகள் சேகர், 65; சுரேஷ், 40, ஆகியோரும் அடுத்தடுத்து வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு மூவரும் இறந்தனர்.
அதிகரிப்பு
இன்று காலை மருத்துவமனைகளில் பலர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 42 ஆனது. மேலும், சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 பேருக்கு கண் பார்வை பறி போனது.

இறப்புக்கு காரணம்?
காவல் துறை மற்றும் வருவாய் துறை விசாரணையில், அவர்கள் பாக்கெட் சாராயத்தை குடித்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. உடற்கூராய்வுக்கு பின், இறப்பின் காரணம் தெரிய வரும்.
மலிவாக கிடைக்கும் மெத்தனால்!
''தொழிற்சாலை பயன்பாட்டுக்கான மெத்தனால் மிக எளிதாக அனைவருக்கும் கிடைக்கிறது. மலிவு விலையில் கிடைக்கும் மெத்தனாலை, சாராயத்தைப் போன்று காய்ச்ச வேண்டி இருக்காது. 1 லிட்டர் மெத்தனாலில், 100 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தி, கள்ளச்சாராயமாக சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிறது.
வயிற்றுப்போக்குகண், காது போச்சு
இறந்த டி.சுரேஷ் மனைவி ரஷீதா பானு:
ரத்த வாந்தி
பிரவீன் என்பவர் தாய் ரெஜினா: