காலை வெட்டிய அ.தி.மு.க., தொண்டரிடம் பேசிய சசிகலா
காலை வெட்டிய அ.தி.மு.க., தொண்டரிடம் பேசிய சசிகலா
காலை வெட்டிய அ.தி.மு.க., தொண்டரிடம் பேசிய சசிகலா
ADDED : ஜூன் 08, 2024 08:17 PM

அதிமுக தோற்றதால் பந்தயத்தில் காலை வெட்டிய தூத்துக்குடி அதிமுக தொண்டர் செல்வ குமாரிடம் செல்போனில் சசிகலா பேசி ஆறுதல் கூறினார்.
2026 ல் நிச்சயம் அ .தி. மு. க., ஆட்சி அமைக்கும் .கலங்க வேண்டாம் என தெரிவித்தார். காலை வெட்டியவருக்கு கட்சி நிர்வாகிகள் உதவிகள் அளித்து வருகின்றனர்.