குஜராத் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவி சூர்யா தற்கொலை
குஜராத் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவி சூர்யா தற்கொலை
குஜராத் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மனைவி சூர்யா தற்கொலை

கடத்தல் பின்னணி
கடத்தல் பின்னணி குறித்து போலீசார் கூறுகையில் 'மைதிலி ராஜலட்சுமிக்கும், சூர்யாவுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ரூ.2 கோடி வட்டிக்கு கடன் வாங்கிய சூர்யா, அதை செலுத்த முடியாமல் அவரது மதுரை சொத்துக்களை மைதிலி ராஜலட்சுமிக்கு ஈடாக எழுதிக்கொடுத்துள்ளார்.
குஜராத்தில் சூர்யா தற்கொலை
இந்நிலையில் நேற்று காலை குஜராத் அகமதாபாத் கலெக்டர் குடியிருப்பில் சூர்யா தற்கொலை செய்து கொண்டதாக அங்கிருந்து தனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது எனக் கூறி, மதுரை போடிலைனைச் சேர்ந்த சூர்யாவின் தாய் உமா, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வந்தார்.
பொய் புகார் கூறிஅசிங்கப்படுத்திட்டாங்க
உமா கூறியதாவது:
சதிவேலை என தாய் புகார்
இதையடுத்து மதுரை எஸ்.எஸ்.,காலனி போலீசில் உமா புகார் அளித்தார். அதன் விபரம்: என் மகள் சூர்யா மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துள்ளார். இதற்கு மைதிலி ராஜலட்சுமி, கிேஷார் ஆகியோர் இணைந்து என் மகள் உடைமைகளையும், பணம், சொத்துக்களையும் மோசடி செய்ததும் இல்லாமல் ஆளைக் கடத்தி விட்டார் என பொய் புகார் அளித்து அவரை அசிங்கப்படுத்திவிட்டனர்.