Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மனை பத்திரங்கள் பதிவில் விதிமீறல் 40 பேர் சிக்கினர்

மனை பத்திரங்கள் பதிவில் விதிமீறல் 40 பேர் சிக்கினர்

மனை பத்திரங்கள் பதிவில் விதிமீறல் 40 பேர் சிக்கினர்

மனை பத்திரங்கள் பதிவில் விதிமீறல் 40 பேர் சிக்கினர்

ADDED : ஜூன் 25, 2024 12:21 AM


Google News
சென்னை: அங்கீகாரமில்லாத மனைகள், மனைப்பிரிவுகள் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய தடை உள்ளது. சில சார் - பதிவாளர்கள், இதுபோன்ற பத்திரங்களை பதிவு செய்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மனை பதிவு மோசடி குறித்து மண்டல வாரியாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில், மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக, 40 சார் - பதிவாளர்கள் விதிமீறலில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது. முதல் கட்டமாக விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us